படம்: வள்ளி
பாடியவர்: சுவர்ணலதா
இசை: இளையராஜா
ஆஅ..ஆஅ..ஆஅ
என்னுல்லே என்னுல்லே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் என்னம் போகும் தூரம்
என்னுல்லே என்னுல்லே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் என்னம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ ஓர் மோகம்
என்னுல்லே என்னுல்லே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் என்னம் போகும் தூரம்
கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோண்றூம்
ஆனாலும் அணல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆணாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டில்லிட்டதென்ன
என்னையே கேட்டு எங்கினேன் நான்
என்னுல்லே என்னுல்லே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் என்னம் போகும் தூரம்
கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊண் கலந்து ஊணும் ஒன்று பட தியாணம்
அழ்நிலையில் அரங்கேற
காலமென்ற தேரே அடிடாமல் நில்லு
இக்கணத்தை போலே இன்பம் ஏங்கு சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமே தான்
என்னுல்லே என்னுல்லே பல மின்னல் எழும் நேறம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் என்னம் போகும் தூரம்
நான் மெய் மற்ந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ ஓர் மோகம்
என்னுல்லே என்னுல்லே பல மின்னல் எழும் நேறம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் என்னம் போகும் தூரம்
Rated 4.6/5 based on 28 votes
0 Response to "என்னுல்லே என்னுல்லே..."
Post a Comment