LinkWithin

உன்னைத்தானே தஞ்சம் என்று...



உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன் ...

உன்னைத்தானே...

மலரின் கதவொன்று திறக்கின்றதா
மௌனம் வெளியேற தவிக்கின்றதா
பெண்மை புதிதாக துடிக்கின்றதா
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா
முத்தம் கொடுத்தானே இதழ் முத்துக்குளித்தானே
இரவுகள் இதமானதா
கட்டிப்பிடித்தால் தொட்டு இழுத்தா
வெட்கம் என்ன சத்தம் போடுதா


என்னத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிடு
விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு

என்னத்தானே...

உலகம் எனக்கென்றும் விளங்காதது
உறவே எனக்கின்று விலங்கானது
அடடா முந்தானை சிறையானது
இதுவே என் வாழ்வில் முறையானது
பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்தது


Rated 4.6/5 based on 28 votes

0 Response to "உன்னைத்தானே தஞ்சம் என்று..."

Post a Comment

Select Category

anushka KJ ஜேசுதாஸ் S.ஜானகி SN.சுரேந்த‌ர் SP.பாலசுப்ரமணியம் அக்னி நட்சத்திரம் அமைதிப்படை அருண்மொழி அலைகள் ஓய்வதில்லை அவள் அப்படிதான் அன்புள்ள ரஜினிகாந்த் இதயத்தை திருடாதே இதயம் இளமை காலங்கள் இளையராஜா உமா ரமணன் உளியின் ஓசை உன‌க்காவே வாழ்கிறேன் ஊரு விட்டு ஊரு வந்து ஊரெல்லாம் உன் பாட்டு என் ராசவின் மனசிலே கடலோரக் கவிதைகள் கமல் கார்த்திக் கிழக்கு வாசல் குங்குமச் சிமிழ் குஷ்பு கேப்டன் மகள் கேளடி கண்மணி சத்யராஜ் சத்ரியன் சரத்குமார் சித்ரா சிவா சினிமா கட்டுரைகள் சினிமாவும் நானும் சின்ன தம்பி தர்மதுரை தாலாட்டு பாடவா தீப‌ன் ச‌க்க‌ர‌வ‌ர்த்தி நந்தவனத் தேரு பாட்டு வாத்தியார் பானுப்பிரியா பி.சுசீலா பிதாமகன் பிரபு புது புது அர்த்த‌ங்க‌ள் புன்னகை மன்னன் பூவே பூச்சூடவா பெரிய வீட்டு பணக்காரன் போதிதர்மர் ம‌லேசியா வாசுதேவ‌ன் மறுபடியும் மனோ முரளி மோகன் மௌனம் சம்மதம் ரஞ்சிதா ரஜினிகாந்த் ராதா ராஜா கைய வச்சா ரேவதி வண்ண வண்ண பூக்கள் வள்ளி வாலி விஜயகாந்த் வைதேகி காத்திருந்தாள் வைரமுத்து ஜெயச்சந்திரன் ஸ்ரீ ராம் பார்த்த சாரதி ஸ்வர்ணலதா ஹன்யா ஹீரா